Tuesday, December 05, 2006

காதல் ஒரு இனிய விஷம் 5 மறக்கவில்லை நினைக்கின்றேன் உறங்கவில்லை துடிக்கின்றேன் உன்னை சுமந்து ---- தீபாவளியில் தீபம் ஓய்ந்தாலும் என் இதய ஒளியில் நீ..என்றும் ஓய.. மாட்டாய். -- உன் கையில் இருப்பது மது பாணம் அதனுள் கலந்தது என் ரத்ததானம் --- செந்தமிழ் சொல் கொண்டு கவி சிந்தும் உன் செவ்விதழில் நான் சிந்திய... முத்தம்ஒன்று தான் நீ.. நித்தம் குடிக்கும் தேனீர். ராகினி

No comments: