Thursday, December 14, 2006

காதல் ஒரு இனிய விஷம் 6என் மனதில் ஆயிரம் சுமைகள் உன் சுமைகளை சுமந்து கொள்வதால். ----- உனக்கென நான் பிறந்ததால் தான் நான் தூரத்தில் இருந்தாலும் நீ.. ரசிக்கின்றாய். ----- என் மனதை நான் தேடுவதில்லை.. அது உன்னிடம் சுற்றி கொண்டு இருப்பதால். -------- மழை வந்தால் தான் எனக்கு பிடிக்கும் அப்போதுதான் இருவரும் ஒரு குடைக்குள் செல்லல..முடியும் .--------- ராகினி.

No comments: