Thursday, February 11, 2010

எனது வானொலி நிகழ்ச்சிகள் (100) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம் இலவசமா பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் neu 004915225831756 கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும். http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI ---------------------------------------- (neu)---அன்பு நேயர்களுக்கு என் வானொலி நிகழ்ச்சிகளை வாரம் தோறும் ஜரோப்பியதமிழ் வானொலி ETR ல் மதியம் 2 முதல் 2.30 வரை கேட்டு மகிழவும்.

Saturday, December 27, 2008

Friday, March 30, 2007

காதல்

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW] என்றும் இனியவை-1 என்றும் இனியவை-2 இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும் http://clearblogs.com/piriyaa/ kavithaikuyil@gmail.com காதல் என் னோடு நீ.. இருக்கும் வரை உன்னிடம் தந்த காதல் எனக்கு இனிமை. என்னை விட்டு நீ.. பிரியும் போது என்னை மரணிக்க வைக்கும் காதல் விசம். ராகினி.

Monday, March 26, 2007

தவிப்பு...

தவிப்பு. ---- அழகானவன் நீ.. என்னை கொள்ளை அடித்த ரசிகனும் நீ.. அதிதூரம் நீ.. இருந்தாலும். என் அருகில் இசையோடு கலந்திட வருபவனும்.நீ.. இருந்தும் தவிப்போடு காத்திருக்கின்றேன்... உன் வலிமையான கரங்கலால் என்னை அணைத்திடும்... நாளுக்காய்.

Saturday, December 16, 2006

காதல் ஒரு இனிய விஷம்

காதல் ஒரு இனிய விஷம் அன்று காதல் காதல் என்று கவி சிந்தி காவியமாக்கினாய் நம் காதலை இன்று காதலை காணல் நீராக்கி விட்டாயே. காலத்தையும் கனிய வைப்பேன்.. என நம்பிக்கை தந்தாய் இப்போ.. என்னையும் மறந்து காலத்தையும் மறந்து நேரத்தையும் மறந்து தூங்குகின்றாயே . உனக்காக எதையும் தியாகம் செய்வேன் காதலை மட்டும் தியாகம் செய்து கொள்ள மாட்டேன் . உன்னை நினைத்து கண்ணீர் சிந்தியும் காதல் கரைந்து போகவில்லை என்னும்.

Thursday, December 14, 2006

காதல் ஒரு இனிய விஷம் 6என் மனதில் ஆயிரம் சுமைகள் உன் சுமைகளை சுமந்து கொள்வதால். ----- உனக்கென நான் பிறந்ததால் தான் நான் தூரத்தில் இருந்தாலும் நீ.. ரசிக்கின்றாய். ----- என் மனதை நான் தேடுவதில்லை.. அது உன்னிடம் சுற்றி கொண்டு இருப்பதால். -------- மழை வந்தால் தான் எனக்கு பிடிக்கும் அப்போதுதான் இருவரும் ஒரு குடைக்குள் செல்லல..முடியும் .--------- ராகினி.

Wednesday, December 06, 2006

நான் பூவை ரசிக்கவில்லை. அதில் வீசிய நறுமணம் போனதால். நான் பறவையை ரசிக்கவில்லை. இதன் சிறகுகள் உடைந்ததால்.