Monday, November 20, 2006

காதல் ஒரு இனிய விஷம் 3 என்னை புரிந்தும் நீ.. அலர்ச்சியம் செய்து என் மரணவா.. சாலை திறக்கின்றாய். -- என்னை ஆட்கொண்ட உன் காதல் சாம்றாச்சியம்.. தான் உன்னை விட்டகலாதிருக்கச்.. செய்கின்றது. --------- காலமும் நேரமும் தூரமும் நம் காவியக்காதலை அழிக்க முடியாது நம்மைபிரிக்கவும் முடியாது என்ற நீ..யே என்னை பிரிந்து விட்டாயே..
காதல் ஒரு இனிய விஷம் 2 உனக்கும் நட்சத்திரத்திற்கும் என்ன வித்தியாசம். உன்னை கண்டதும். நான் கண்ட கனவு நினைவாகிப் போயின. --------- நீயும் நானும் இப்படியே இருப்ப.. தென்றால் நம்மிடம் இருக்கும் வேண்டாத விடயங்ளை மாற்ற வேண்டும் ------- நீயும் நானும் சந்திப்பது காதல் அல்ல இருவரும் ஒரே பாதையில் தேடிப்போவது தான் காதல் .-------- நீ.. அருகில் இருந்தும் எனக்கு இல்லாதது போல் உள்ளது. -------- உனக்காக.. என்னை மாற்றியது நான் செய்த தவறு என்றுபுரிந்து கொண்டேன் ---- உன்னை பாராமலும் உன்னை சேராமலும் இருக்கும் போதே.. என் இதயத்தை தொலைத்து விட்டேன். உன்னிடம்.

Saturday, November 18, 2006

காதல் ஒரு இனிய விஷம்

காதல் ஒரு இனிய விஷம் 1 காதல் பாதையில் துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் துன்பங்களில் காதல் ஒரு பரீட்சை --- நீ சிந்திய வார்த்தைகளை என் கையில் எழுதியுள்ளேன் நீ என் இதயத்தை திருப்பி.. தரும் வரை. --- நீ..கெஞ்சி கெஞ்சி கேட்டு வாங்கிய முத்தங்கள் எல்லாம்.. தொலைபேசி வழியால் தொலைந்து போயின.