
Monday, November 20, 2006
காதல் ஒரு இனிய விஷம் 3
என்னை புரிந்தும்
நீ.. அலர்ச்சியம்
செய்து என் மரணவா.. சாலை
திறக்கின்றாய்.
--
என்னை ஆட்கொண்ட
உன் காதல் சாம்றாச்சியம்..
தான்
உன்னை விட்டகலாதிருக்கச்..
செய்கின்றது.
---------
காலமும் நேரமும்
தூரமும் நம்
காவியக்காதலை
அழிக்க முடியாது
நம்மைபிரிக்கவும்
முடியாது
என்ற நீ..யே
என்னை பிரிந்து
விட்டாயே..

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment