
Monday, November 20, 2006
காதல் ஒரு இனிய விஷம் 3
என்னை புரிந்தும்
நீ.. அலர்ச்சியம்
செய்து என் மரணவா.. சாலை
திறக்கின்றாய்.
--
என்னை ஆட்கொண்ட
உன் காதல் சாம்றாச்சியம்..
தான்
உன்னை விட்டகலாதிருக்கச்..
செய்கின்றது.
---------
காலமும் நேரமும்
தூரமும் நம்
காவியக்காதலை
அழிக்க முடியாது
நம்மைபிரிக்கவும்
முடியாது
என்ற நீ..யே
என்னை பிரிந்து
விட்டாயே..

காதல் ஒரு இனிய விஷம் 2
உனக்கும் நட்சத்திரத்திற்கும்
என்ன வித்தியாசம்.
உன்னை கண்டதும்.
நான் கண்ட கனவு
நினைவாகிப் போயின.
---------
நீயும் நானும்
இப்படியே இருப்ப..
தென்றால்
நம்மிடம் இருக்கும்
வேண்டாத விடயங்ளை
மாற்ற வேண்டும்
-------
நீயும் நானும் சந்திப்பது
காதல் அல்ல
இருவரும் ஒரே
பாதையில் தேடிப்போவது தான்
காதல்
.--------
நீ.. அருகில் இருந்தும்
எனக்கு இல்லாதது
போல்
உள்ளது.
--------
உனக்காக..
என்னை மாற்றியது
நான் செய்த தவறு
என்றுபுரிந்து கொண்டேன்
----
உன்னை பாராமலும்
உன்னை சேராமலும்
இருக்கும் போதே..
என் இதயத்தை தொலைத்து
விட்டேன்.
உன்னிடம்.

Saturday, November 18, 2006
காதல் ஒரு இனிய விஷம்
காதல் ஒரு இனிய விஷம் 1
காதல் பாதையில்
துன்பங்கள் ஆயிரம்
ஆயிரம் துன்பங்களில்
காதல் ஒரு பரீட்சை
---
நீ சிந்திய வார்த்தைகளை
என் கையில் எழுதியுள்ளேன்
நீ என் இதயத்தை திருப்பி..
தரும் வரை.
---
நீ..கெஞ்சி கெஞ்சி கேட்டு
வாங்கிய முத்தங்கள்
எல்லாம்..
தொலைபேசி வழியால்
தொலைந்து போயின.

Subscribe to:
Posts (Atom)